wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 36

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் ஜனங்களால் கொண்டு வரப்பட்டதா?

a)

ஆம்

b)

இல்லை

2.

வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த __________ மூடுதிரைகளையும் பண்ணினான்

a)

ஏழு

b)

எட்டு

c)

பதினொரு

d)

ஒன்பது

3.

வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் ________ மரத்தால் செய்தான்.

a)

ஓர்

b)

தேக்கு

c)

சீத்திம்

4.

வாசஸ்தலத்தின் மூடுதிரை __________ முழ நீளமும் _____ முழ அகலமுமாயிருந்தது

a)

28,7

b)

28,6

c)

28,4

5.

வாசஸ்தலத்தின் மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தனவா ?

a)

ஆம்

b)

இல்லை

6.

வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி _______னால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்

a)

சிவப்பு நூலால்

b)

நெசவு நூலால்

c)

ஆட்டுமயிரினால்

d)

இளநீல நூலால்

7.

வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் ______நீளமும் ______ முழ அகலமுமாயிருந்தது.

a)

10,ஒன்றரை

b)

10, 2

c)

10, இரண்டரை

8.

பெசலெயேலும் அகோலியாபும் ,இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம் யாரிடத்தில் வாங்கிக்கொண்டார்கள்?

a)

ஆரோன்

b)

யோசுவா

c)

ஜனங்களிடம்

d)

மோசே

9.

ஜனங்கள் ________தோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

a)

நாள்

b)

காலை

c)

மாலை

10.

கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த யாரையெல்லாம், மோசே வரவழைத்தான்.

a)

ஞான இருதயத்தாராகிய எல்லாரையும்

b)

ஜனங்கள் எல்லாரையும்

c)

விசேஷித்த ஞானத்தால் நிரம்பிய எல்லாரையும்