wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy .M

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

சேரலாதன் ஆண்ட நாடு

a)

பாண்டியநாடு

b)

சோழநாடு

c)

சேரநாடு

2.

இளங்கோ எழுதிய நூல்

a)

சீவக சிந்தாமணி

b)

சிலப்பதிகாரம்

c)

மணிமேகலை

3.

சேர,சோழ ,பாண்டிய,ஈழ நாடுகளை இணைக்கும் நூல் எது?

a)

மணிமேகலை

b)

நாலடியார்

c)

சிலப்பதிகாரம்

4.

இளங்கோவின் சகோதரன்

a)

அதியமான்

b)

செங்குட்டுவன்

c)

பாரி

5.

பழங்காலத்தில் தமிழருக்கு இருந்த அரசுகள் எத்தனை?

a)

4

b)

3

c)

5

6.

தமிழில் எழுந்த முதலாவது பேரிலக்கியம் எது?

a)

சிலப்பதிகாரம்

b)

உதயகுமாரகாவியம்

c)

மணிமேகலை

7.

சிலப்பதிகாரத்தை வேறு எவ்வாறு அழைப்பர் ?

a)

தமிழர் பண்பாட்டுப் பெட்டகம்

b)

அக நூல்,

c)

அற நூல்,

8.

' அவை' என்பதற்கு ஒத்த சொல்

a)

கோவில்

b)

வீடு

c)

சபை

9.

'அது' என்பதன் பன்மை வடிவம்

a)

அஃது

b)

இவை

c)

அவை

10.

'ஒன்று ' என்பதன் பன்மை வடிவம்

a)

சில

b)

பல

c)

நன்று

11.

'புகழ்' என்பதன் ஒத்த சொல்

a)

நன்றி

b)

இகழ்

c)

பெருமை

12.

'இணைதல் ' என்பதன் எதிர்ச் சொல்

a)

வாங்கல்

b)

பெறுதல்

c)

பிரிதல்

13.

'கணியம்' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

Astrology

b)

emperor

c)

treasure

14.

'பேரிலக்கியம் ' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

epic

b)

appear

c)

write

15.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்

a)

10

b)

133

c)

1330

d)

100

16.

திருக்குறளின் 3 பிரிவுகள்

a)

அறம்,பொருள்,இன்பம்

b)

அறம்,பொருள்.வீரம்

17.

'அணு 'என்பதன் ஆங்கிலச் சொல்

a)

CHOP

b)

CHAPTER

c)

ATOM

d)

DIVIDE

18.

'துறவறம்' என்பதன் எதிர்ச்சொல்

a)

வழிபாடு

b)

இல்லறம்

c)

வணக்கம்

d)

வரவேற்பு

19.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

விவேகானந்தர்

b)

மகாத்மா காந்தி

c)

திருவள்ளுவர்

d)

பாரதியார்

20.

சினம் என்பதன் பொருள் ?

a)

மகிழ்ச்சி

b)

துன்பம்

c)

கோபம்

d)

நோய்

21.

நாலடியார் எத்தனை அடிகளைக் கொண்ட பாடல்

a)

4

b)

2

c)

5

d)

3

22.

திருக்குறள் எத்தனை அடிகளைக் கொண்ட பாடல்

a)

3

b)

2

c)

4

23.

நாலடியார் -------------------க் கருத்துகளை எடுத்து உ ரைக்கின்றது.

a)

போர்

b)

அக

c)

அற

24.

நாலடியாரைத் தொகுத்தவர் யார்?

a)

பதுமனார்

b)

திருவள்ளுவர்

c)

இளங்கோ

25.

' 'ஈகை ' என்பதன் ஒத்தசொல்


a)

கேடு

b)

கொடை

c)

உள்ளம்

d)

அச்சம்