wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

class 7 Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்_______________

a)

வீடு

b)

கல்வி

c)

பொருள்

d)

அணிகலன்

2.

கண்மணி நாளை பாடம் படித்தான்____________

a)

படிப்பாள்

b)

படிக்கிறாள்

c)

படித்தேன்

d)

படிப்பாய்

3.

நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை___________

a)

40

b)

42

c)

44

d)

46

4.

நாங்கள் நேற்று கடற்கரைக்குச் செல்கிறோம்.

a)

செல்வோம்

b)

செல்வேன்

c)

சென்றோம்

d)

சென்றாய்

5.

நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்____________

a)

குகை ஓவியம்

b)

சுவர் ஓவியம்

c)

கண்ணாடி ஓவியம்

d)

கேலிச்சித்திரம்

6.

தொல்காப்பியம் கடற்பயணத்தை _________ வழக்கம் என்று கூறுகிறது.

a)

நன்னீர்

b)

தண்ணீர்

c)

முந்நீர்

d)

கண்ணீர்

7.

கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன________________

a)

மீன்கள்

b)

மரக்கலங்கள்

c)

தூண்கள்

d)

மாடங்கள்

8.

மக்கள் __________ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.

a)

கடலில்

b)

காற்றில்

c)

கழனியில்

d)

வங்கத்தில்

9.

பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ___________

a)

மயில்

b)

குயில்

c)

கிளி

d)

அன்னம்

10.

கல்வியில்லாத நாடு ___________ வீடு.

a)

விளக்கில்லாத

b)

பொருளில்லாத

c)

கதவில்லாத

d)

வாசலில்லாத

11.

மயிலும் மானும் வனத்திற்கு ___________ தருகின்றன.

a)

களைப்பு

b)

வனப்பு

c)

மலைப்பு

d)

உழைப்பு

12.

அன்னை தன் பெற்ற _________ சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறாள்.

a)

தங்கையின்

b)

தம்பியின்

c)

மழலையின்

d)

அண்ணனின்

13.

ஏறப் பரியாகுமே என்ற தொடரில் பரி என்பதன் பொருள்____________

a)

யானை

b)

குதிரை

c)

மான்

d)

மாடு

14.

பொருந்தாத ஓசை உடைய சொல் ____________

a)

பாய்கையால்

b)

மேன்மையால்

c)

திரும்புகையில்

d)

அழக்கையால்

15.

கோட்டோவியம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________

a)

கோடு + ஓவியம்

b)

கோட்டு + ஓவியம்

c)

கோட் + ஓவியம்

d)

கோடி + ஓவியம்

16.

எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்__________

a)

இயற்சொல்

b)

திரிசொல்

c)

திசைச்சொல்

d)

வடசொல்

17.

கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப்

பயன்படும் கருவி______________

a)

சுக்கான்

b)

நங்கூரம்

c)

கண்ணடை

d)

சமுக்கு

18.

பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது ?

a)

எழுது

b)

பாடு

c)

படித்தல்

d)

நடி

19.

கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் ______________

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

சுரதா

d)

கண்ணதாசன்

20.

கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது___________

a)

நங்கூரம்

b)

மாலூமி

c)

பாய்மரம்

d)

கூம்பு