wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 12 & 2 சாமுவேல் 12

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ - யார் யாரிடம் கூறியது?

a)

எகிப்தியர் சாராயிடம்

b)

பார்வோன் சாராயிடம்

c)

ஆபிராம் saaraayidm

2.

ஆபிராம் ஆரானை விட்டு புறப்பட்ட போது அவனுக்கு வயது _______

a)

90

b)

75

c)

99

3.

பஞ்சம் கொடிதான படியினாலே எந்த தேசத்திற்கு தன் மனைவியோடே போனான்?

a)

எகிப்து

b)

மோரே

c)

சீகேம்

4.

கர்த்தர் ஆபிராமினுடைய மனைவியினால் பார்வோனையும் , பார்வோன் வீட்டாரையும் ___________களால் வாதித்தார்

a)

மகா புண்களினால்

b)

மகா வாதைகளினால்

c)

மகா பசியினால்

5.

நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போ - யார் யாரிடம் கூறியது?

a)

கர்த்தர் ஆபிராமிடம்

b)

கர்த்தர் லோத்துவிடம்

c)

ஆபிரகாம் லோத்துவிடம்

6.

ஆபிராம் கர்த்தருக்கு எங்கே பலிபீடம் கட்டினான்?

a)

சீகம்

b)

மலையில்

c)

சமபூமியில்

7.

இவளை அழைத்து கொண்டு போ - யார் யாரிடம் கூறியது?

a)

பார்வோனின் வேலைக்காரர்கள் ஆபிராமிடம்

b)

கர்த்தர் ஆபிராமிடம்

c)

பார்வோன் ஆபிராமிடம்

8.

தாவீது, உரியாவை யாரின் பட்டயத்தால் கொன்று போட்டான்.

a)

சீரியரின்

b)

அம்மோனியரின்

c)

நாத்தானின்

9.

நீ சாகாத படிக்கு கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார். - யாரிடம் கூறியது?

a)

தாவீது

b)

நத்தான்

c)

சாலொமோன்

10.

அம்மோன் புத்திரருடைய பட்டணம் _______

a)

ரப்பா

b)

எருசலேம்

c)

பாரை

11.

பிள்ளை செத்துப் போயிற்றோ ? - யார் யாரிடம் கூறியது ?

a)

தாவீது நாத்தானிடம்

b)

தாவீது ஊழியக்காரனிடம்

c)

தாவீது பத்சேபாள்

12.

யெதிதியா என்று பெயரிட்டது யார்?

a)

தாவீது

b)

நாத்தான்

c)

பத்சேபாள்

13.

_______ நாளில் பிள்ளை செத்துப் போயிற்று

a)

மூன்றாம்

b)

ஏழாம்

c)

முப்பதாம்

14.

யெதிதியா என்று யாருக்கு கர்த்தரின் நிமித்தம் பேரிட்டது ?

a)

தாவீது

b)

சாலமோன்

c)

நாத்தான்

15.

அம்மோன் புத்திரரின் ராஜாவின் கீரிடம் எத்தனை நிறை பொன்கொண்டது?

a)

ஒரு தாலந்து

b)

ஏழு தாலந்து

c)

மூன்று தாலந்து