NEW
Font size
Worksheetsஆதியாகமம் 15 & 2 சாமுவேல் 15
Total questions: 15
Worksheet time: 8mins
எத்தனாம் தலைமுறையில் ஆபிராமின் தலைமுறையினர் கானானுக்கு திரும்ப வருவார்கள் என்று கர்த்தர் சொன்னார்?
ரெண்டு
மூன்று
நான்கு
நல்ல முதிரவயதிலே அடக்கம் பண்ணப்படுவாய்- யார் யாரிடம் கூறியது?
ஆபிராம் லோத்துவிடம்
கர்த்தர் ஆபிராமிடம்
கர்த்தர் லோத்துவிடம்
ஆபிரமானின் சந்ததியார் எத்தனை வருஷங்கள் பரதேசிகளை போல சுற்றி திரிவார்கள்?
400
600
300
கர்த்தராகிய நான் உனக்கு __________ உனக்கு மகா பெரிய __________ முமாயிருக்கிறேன்
பலனும், கேடக
கேடகமும், பலனு
பலன், கோட்டையு
என் வீட்டு விசாரணைக் கர்த்தன் யார் என்று ஆபிராம் கர்த்தரிடம் கூறினான்?
எலியேசர்
ஈசாக்கு
இஸ்மவேல்
திகிலும் காரிருளும் எப்போது ஆபிராமை மூடிக்கொண்டது ?
சூரியன் அஸ்தமிக்கும் போது, நித்திரையில்
அதிகாலையில் நித்திரையில்
அந்தி சந்தி மத்தியானத்தில் நித்திரையில்
கர்த்தர் எதை ஆபிராமின் நீதியாக எண்ணினார்?
அன்பை
விசுவாசத்தை
கீழபடிதலை
நீ நேற்று தானே வந்தாய்- யார் யாரிடம் கூறியது?
ராஜா ஈத்தாயிடம்
ராஜா கீலோனியனிடம்
ராஜா அப்சலோமிடம்
தாவீதின் ஆலோசனைக்காரன் ____________
ஈத்தாய்
அகித்தோப்பேல்
அப்சலோம்
காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்து ராஜாவுக்கு முன் நடந்தவர்கள் எத்தனை பேர்?
800
400
600
அப்சலமோடே கூட போனவர்கள் , எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
200
400
600
வீட்டைக் காக்க எத்தனை மறுமனையாட்டிகளை பின்புறத்தில் ராஜா வைத்தார்?
6
8
10
12
உண் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது; - யார் யாரிடம் கூறியது?
ராஜா அகித்தோப்பேலிடம்
ராஜா அப்சலோமிடம்
ராஜா யோய்தான்
தாவீது தன் முகத்தை மூடி வெறுங்காலால் நடந்து அழுது கொண்டு ______ மலையின் மேல் ஏறிப் போனான்
ஒலிவ
சீபா
சீனாய்
தேவனுடைய பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வந்தவர்கள் யார் யார்?
அபியத்தார் சாதோக்
சாதோக் ஊசாய்
சாதோக் ,ஆகிக்தோப்பேல்
