wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பெரியபுராணம் வினாத்தாள் 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பக்தி புராணம், மாபுராணம் என்றெல்லாம் அழைக்கப்படும் நூல்

a)

கந்தபுராணம்

b)

பெரியபுராணம்

c)

தேவாரம்

2.

சோழநாட்டில் பாய்ந்தோடும் நதியின் பெயர்

a)

கங்கா

b)

காவிரி

c)

கோதாவரி

3.

'மா' என்பதன் பொருள்

a)

மாங்கனி

b)

வண்டு

c)

மான்

4.

தரளம் பொருள் தருக

a)

முத்து

b)

பவளம்

c)

கோமேதகம்

5.

பகடு என்னும் சொல்லின் பொருள்

a)

எருது

b)

எருமை

c)

பசு

6.

பாய்வன_இச் சொல்லின் பகுதி

a)

b)

அன

c)

பாய்

7.

சேக்கிழார் ________அரசவையில் பணிபுரிந்தார்

a)

சேரன்

b)

சோழ

c)

பாண்டியர்

8.

Water management_ கலைச்சொல் தருக

a)

குமிழிக்கல்

b)

நீர் மேலாண்மை

c)

வெப்பமண்டலம்

9.

நாயன்மார்கள் எத்தனை பேர்?

a)

9

b)

12

c)

63

10.

ஒவ்வோர் அடியார்களின் சிறப்புகளையும் விளக்கிபாடப்பட்ட நூல்

a)

திருத்தொண்டர் தொகை

b)

திருத்தொண்டர் புராணம்

c)

திருவந்தாதி