Font size
Worksheetsஆதியாகமம் 41 & 1 இராஜாக்கள் 17
Total questions: 15
Worksheet time: 8mins
எங்கே எலியாவை ஒளித்துக் கொண்டிருக்கும்படி கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று?
எரிகோ அண்டை
கேரீத் ஆற்றண்டை
சாறிபாத் அண்டை
பிள்ளையினுடைய ______ அவனுள் திரும்ப வந்தது.
உயிர்
ஆவி
ஆத்துமா
எலியா பிள்ளையின் மேல் எத்தனை முறை விழுந்தார்?
7
5
3
பயப்படாதே - யார் கூற்று?
எலியா
கர்த்தர்
காகம்
அங்கே போஷிக்க ___________ கட்டளையிடுவேன் என்று கர்த்தர் கூறினார்.
விதவைக்கு
காகங்களுக்கு
விதவையின் மகனுக்கு
எனக்கும் உமக்கும் என்ன? - யார் கூறியது?
சாறிபாத் விதவை - எலியாவிடம்
எலியா - கர்த்தரிடம்
சாறிபாத் விதவை - கர்த்தரிடம்
எங்கே அந்த விதவையை எலியா கண்டார்?
பட்டணத்தின் வாசல்
பட்டணத்தின் அலங்கார வாசல்
பட்டணத்தின் ஒலிமுகவாசல்
பார்வோனின் சொப்பனத்துக்கு யார் உத்தரவு சொல்வார் என யோசேப்பு கூறினார்?
தேவன்
யோசேப்பு
பானபாத்திரக்காரனின் தலைவன்
எகிப்து தேசம்எங்கும் பரிபூரண விளைவு எத்தனை வருஷம் உண்டாயிருக்கும் என்று சொப்பனத்தில் கர்த்தர் காண்பித்தார்?
3
5
7
யோசேப்பு பார்வோனின் முன் நிற்கும் போது யோசேப்பின் வயது என்ன?
33
40
30
கர்த்தர் பார்வோனுக்கு எத்தனை முறை சொப்பனம் தந்து உறுதிப்படுத்தினார்?
3
2
1
எகிப்து தேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் - யாரை அதிகாரியாக்கினார்?
பார்வோனை
யோசேப்பை
பானபாத்திரக்காரரின் தலைவனை
தேவ ஆவி பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ? - யார் யாரிடம் கூறியது?
பார்வோன் பானபாத்திரக்காரரின் தலைவனிடம்
பார்வோன் யோசேப்பிடம்
பார்வோன் ஊழியக்காரரிடம்
எது தேசத்தை பாழாக்கும் ?
பசுக்கள்
சாவியான கதிர்கள்
பஞ்சம்
ஏன் சொப்பனம் இரட்டித்தது? (அனைத்து சரியான பதில்களையும் தேர்ந்தெடுக்கவும் )
தேவன் நிச்சயத்திருக்கிறார்.
தேவன் முன்குறித்திருக்கிறார்
தேவன் இதை சீக்கிரமாய் செய்ய போகிறார்.
தேவன் வழி நடத்துகிறவர்
