Worksheets7 th tamil aug 2-15
Total questions: 14
Worksheet time: 7mins
பொக்கிஷம் இதன் பொருள்---------
செல்வம்
சொல்வோம்
விடம்
யானை இதை குறிக்கும் சொல்
தோரணம்
வாரணம்
ஆரணம்
விஸ்தாரம் -இதன் பொருள்
பெரும் பரப்பு
பரப்பு
எதுவுமில்லை
கதைப்பாடல் என்பது
கதையை பாடல் வடிவில்கூறுவது
கதையை கூறுவது
பாஞ்சை வளம் கதைப்பாடலின் கதை நாயகன்
வீரபாண்டிய கட்ட பொம்மன்
பாண்டியன்
துரை
இக்கதைப்பாடலில்-வீரபாண்டிய கட்ட பொம்மன் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்?
பொம்மு
கட்ட பொம்மு துரை
துரை
---- தன்னை பிடிக்கவரும் வேட்டை நாயை விரட்டும்
முயல்
பூனை
பசு
-----------பாஞ்சை எனப்படுகிறது
பாஞ்சாலங்குறிச்சி நாடே
மதுரை நாடே
காவற்பெண்டு----- ஒருவர்
பெண்பாற்புலவர்களில்
ஆண்பாற்புலவர்களில்
புலிதங்கிய குகைப் பாடலின்உணர்த்து கருப்பொருள் ----------- ஆகும்
சங்ககால மக்களின் வீரம்
சங்ககால மக்களின் ஈரம்
இரண்டுமே
யாண்டு இதன் பொருள்
எங்கு
அங்கு
தங்கு
கல் அளை இதன் பொருள்
கற்குகை
மேடு
பள்ளம்
சிறுகுடில் இதன் பொருள்
சிறிய வீடு
வீடு
தாயின் வயிற்றுக்கு உவமை------கூறியதன் காரணம்
கல்லால் ஆன குகை, வீரம் மிக்க ஆண் மகனை பெற்று எடுத்தமையால்
மலை, ஈரம் மிக்க ஆண் மகனை பெற்று எடுத்தமையால்
ஒன்றுமில்லை
