Font size
Worksheets8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (30/08/2021)
Total questions: 15
Worksheet time: 11mins
தமிழ்மொழி வாழ்த்து பாடலின் ஆசிரியர்_________
சுரதா
பாரதிதாசன்
பாரதியார்
தமிழில் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர்__________
கண்ணதாசன்
கபிலர்
வீரமாமுனிவர்
இவ்வுலகில் தோன்றிய பொருட்கள் அனைத்தும்________சேர்க்கையால் உருவானவை ஆகும் .
திணை,பால்களின்
மலர் ,காய்களின்
ஐம்பூதங்களின்
ஓரெழுத்து ஒரு மொழிகள் மொத்தம்______
47
63
42
உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம்______
மார்பு
மூக்கு
அடுத்து
ஓடை பாடலின் ஆசிரியர்_________
திருவள்ளுவர்
வாணிதாசன்
கவியரசன்
காற்று வேகமாக அடித்ததால் வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்டுள்ள________ எல்லாம் வீணாயின.
பருத்திச் செடிகள்
தென்னம் பிள்ளைகள்
கொய்யா மரம்
கூரன் என்ற சருகுமானைத் தேடி வந்தது_________
வெட்டுக்கிளி
பித்தக்கண்ணு
புனுகுப்பூனை
வினைமுற்று ____ வகைப்படும்.
6
2
5
சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர்_____
வில்லியம்
சியாட்டல்
தியாகு
ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் நீரானது எமது மூதாதையரின்_________
குருதியாகும்
நினைவாகும்
மலராகும்
சுகுவாமிஷ் பழங்குடியினர் பூமியைத்______கருதினர்.
தாயாக
சகோதரியாக
உடன் பிறந்தவர்களாக
தமிழ்மொழி ஏழு கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன்_______மணத்தைப் பரவச் செய்கிறது.
இலக்கிய
இலக்கண
கவிதை
தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை________என்பர்.
ஓவிய எழுத்து
ஒலி எழுத்து
அரபு எழுத்து
திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல்_______
திருவள்ளுவமாலை
நாலடியார்
பரிபாடல்
