Worksheetsமாணிக்கவாசகர்
Total questions: 10
Worksheet time: 5mins
மாணிக்கவாசகரின் பெற்றோர்களின் பெயர் என்ன?
சிவபாதவிருதயர் - பகவதி அம்மையார்
புகழனார் - மாதினியார்
சம்புபாதாசிரியர் - சிவஞானவதி
சடையனார் - இசைஞானியார்
மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் _________________ தோன்றியவர்.
திருநாவலூரில்
திருவாதவூரில்
திருவாமுர்
மாணிக்கவாசகரின் இயற்பெயர் என்ன?
மருள்நீக்கியார்
நம்பியாரூரர்
வாதவூரர்
மன்னன் மாணிக்கவாசகரை அரசவை ______________ நியமித்தார்.
சிற்றரசராக
தொண்டராக
முதலமைச்சராக
அரசன் குதிரைகளை வாங்க மாணிக்கவாசகரை நிறைய பணத்துடன் _________________ அனுப்பினார்.
திருப்பெருந்துறைக்கு
திருவெண்ணெய் நல்லூர்
திருவீரட்டானம்
இறைவன் ____________ மரத்தடியில் குருவடிவாய் அமர்ந்திருந்தார்.
ஆல
குருந்த
அரச
மாணிக்கவாசகர் _________________ திருமுறைகளை அருளினார்.
எட்டாம்
ஒன்பதாம்
பத்தாம்
பதினோறாம்
எட்டாம் திருமுறையில் இடம்பெற்ற நூல்கள் யாவை?
திருவாசகம்
திருக்கடைக்காப்பு
தேவாரம்
திருக்கோவையார்
மாணிக்கவாசகர் சிவபெருமானைக் _______________ கண்டார்.
தோழனாகக்
தந்தையாகக்
குருவாகக்
எஜமானாகக்
மாணிக்கவாசகர் பாடி அருளிய பதிகம்......
தோடுடைய செவியன்
கூற்றாயினவாறு
பித்தா பிறை
முத்திநெறி
