wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 8 கல்வி அழகே அழகு-2

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

'கந்தர் கலிவெண்பா' என்னும் நூலை எழுதியவர்-----

a)

திருநாவுக்கரசர்

b)

குமரகுருபரர்

2.

குமரகுருபரர் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் மற்றும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியங்களை எழுதியுள்ளார்.

a)

சரி

b)

தவறு

3.

மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக்காட்டும் நூல்----

a)

இராமாயணம்

b)

நீதிநெறி விளக்கம்

4.

நீதிநெறி விளக்கப் பாடலில் -----வெண்பாக்கள் உள்ளன.

a)

100

b)

102

5.

நம் பாட பகுதியாக வந்துள்ள நீதிநெறி விளக்கப் பாடல்----

a)

பத்தாம் பாடல்

b)

பன்னிரண்டாம் பாடல்

6.

"கேடில் விழுச்செல்வம் கல்வி " இப்பழமொழி ----சிறப்பைக் கூறுகிறது.

a)

கல்வியின்

b)

அன்பின்

7.

கல்வியின் சிறப்பைக் கூறும் அதிகாரம் திருக்குறளில் உண்டு.

a)

ஆம்

b)

இல்லை

8.

கல்வி - கற்க கற்க குறைந்துவிடும்.

a)

தவறு

b)

சரி

9.

கல்வியை கள்வர்கள் கவர்ந்து செல்ல முடியாது.

a)

சரி

b)

தவறு

10.

இம்மைக்கும் மறுமைக்கும் சிறப்பு தருவது----

a)

பொருட்செல்வம்

b)

கல்விச்செல்வம்