NEW
Font size
WorksheetsMid term Quiz
Total questions: 27
Worksheet time: 14mins
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்
10
133
1330
100
திருக்குறளின் 3 பிரிவுகள்
அறம்,பொருள்,இன்பம்
அறம்,பொருள்.வீரம்
திருக்குறளின் வேறு பெயர்
தேவாரம்
செய்யுள்
உலகப்பொதுமறை
தமிழர் பண்பாடு
வீரம்
கொடை
மானம்
இவையெல்லாம்
'மடி'என்பதன் ஒத்த சொல்
சோம்பல்
சுறுசுறுப்பு
உண்மை
அன்பு
'சுருக்கம்'என்பதன் எதிர்ச்சொல்
பெருக்கம்
அறிவு
குறைவு
நெருக்கம்
'அணு 'என்பதன் ஆங்கிலச் சொல்
CHOP
CHAPTER
ATOM
DIVIDE
'அழுக்காறு 'என்பது
கோபம்
பொறாமை
சினம்
அவா
மணிமேகலை என்னும் நூலை எழுதியவர் யார் ?
இளங்கோவடிகள்
சாத்தனார்
வள்ளுவர்
பாரதியார்
உமது தாய் மொழி என்ன ?
ஆங்கிலம்
பிரெஞ்சு
தமிழ்
மலாய்
தமிழில் உள்ள மிகப்பழைய நூல்
நன்னூல்
திருக்குறள்
தொல்காப்பியம்
மணிமேகலை
தமிழ் முதல் எழுத்துக்கள் எத்தனை
12
18
30
216
'உ' என்பது
உயிர் எழுத்து
மெய் எழுத்து
உயிர் மெய் எழுத்து
ஆய்த எழுத்து
மொழி ' என்பதன் பன்மைச் சொல்
மொழிகள்
மொலிகள்
மொளிகள்
பெயர்ச் சொல் ஒன்று
என்பர்
ஓடின
மக்கள்
வருவேன்
உலகின் தமிழ் மொழி பேசுவோர் தொகை
7 கோடி
3 கோடி
9 கோடி
1 கோடி
கனடாவில் வாழும் தமிழர் தொகை
100,000
300,000
250,000
50,000
வல்லின உயிர் மெய் எழுத்துகள் எத்தனை ?
42
216
30
இதில் வரும் அகச்சுட்டு
அவ் வீடு
அவள்
உவ் விடம்
நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று
பரதநாட்டியம்
கரகாட்டம்
நாடகம்
குச்சுப்பிடி
முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஆட்டம்
கரகாட்டம்
சிலம்பாட்டம்
காவடி ஆட்டம்
பொய்க்கால் குதிரையாட்டம்
காவடி என்ற சொல் எதில் இருந்து வந்தது.
காவுதடி
காவடி
காதடி
கதடி
வழிபாட்டுக்கு பொங்கல் கொண்டு சென்றால் காவடி எப்படி அழைக்கப்படும்.
பன்னீர்க்காவடி
சந்தனக்காவடி
பாற்க்காவடி
அன்னக்காவடி
முருகன் கோவில்கள் பெரும்பாலும் எங்கு அமைந்திருக்கும்.
வீடுகளில்
நாடுகளில்
மலைகளில்
காடுகளில்
வல்லின உயிர்மெய் எழுத்து.
க
ந
ம
ய
உயிர்மெய் எழுத்துக்கள்
72
18
12
216
இதில் மெய் எழுத்து அல்லாதது
க
ல்
ய்
த்
