NEW
Font size
WorksheetsSDA KOLLANKOVIL & ROTUR
Total questions: 10
Worksheet time: 5mins
இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் ___________ தலைமுறைகளும்
12
14
18
16
ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, ______________ சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
கிழக்கிலிருந்து
வடக்கிலிருந்து
தெற்க்கிலிருந்து
மேற்க்கிலிருந்து
(தூற்றுக்கூடை) இந்த வார்த்தை எந்த அதிகாரத்தில் உள்ளத்து
மத்தேயு 4
மத்தேயு 5
மத்தேயு 2
மத்தேயு 3
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ____________ _____________ என்னப்படுவார்கள்.
தேவனுடைய புத்திரர்
பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
இரக்கமுள்ளவர்கள்
ஆறுதலடைவார்கள்.
பரமண்டல ஜெபம் எந்த அதிகாரத்தில் உள்ளது ?
மத்தேயு 7
மத்தேயு 6
மத்தேயு 9
மத்தேயு 5
நீங்கள் பூமிக்கு
வெளிச்சமாயிருக்கிறீர்கள்
இரண்டும் சரி
உப்பாயிருக்கிறீர்கள்;
இரண்டும் தவறு
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, _________ தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
தானியேல்
ஏசாயா
எரேமியா
பிரசங்கி
உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? யார் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
பாவிகலும்
மாயகாரரும்
பரிசேயரரும்
ஆயக்காரரும்
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
இந்த வசனம் எந்த அதிகாரத்தில் உள்ளது
மத்தேயு 6 அதிகாரத்தில் உள்ளது
மத்தேயு 2 அதிகாரத்தில் உள்ளது
மத்தேயு 1 அதிகாரத்தில் உள்ளது
மத்தேயு 3 அதிகாரத்தில் உள்ளது
இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட _________, அவன் சகோதரன் ____________, கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:
சீமோனும்
அந்திரேயாவும்
யாக்கோபும்
யோவானும்
சீமோனும்
யோவானும்
அந்திரேயாவும்
யாக்கோபும்
