NEW
Font size
Worksheetsஇன்பத்தமிழ் - கடை
Total questions: 10
Worksheet time: 5mins
பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை __________ என மாற்றிக்கொண்டார்.
பாரதிதாசன்
கவிஞர்
புலவர்
'நிலவு + என்று' சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
நிலயென்று
நிலவென்று
நிலவன்று
பாரதிதாசனின் தந்தையார் பெயர் ____________
கனகசபை
ரத்தினம்
மாணிக்கம்
'தமிழ் + எங்கள்' - சேர்த்து எழுதுக
தமிழங்கள்
தமிழெங்கள்
தமிழுங்கள்
'அசதி' என்னும் சொல் தரும் பொருள் __________
சோர்வு
சுறு சுறுப்பு
மகிழ்ச்சி
'செம்பயிர்' பிரித்து எழுதுக __________
செம்மை + பயிர்
செம் + பயிர்
செமை + பயிர்
பாரதிதாசன் ___________ கருத்துக்களை பாடு பொருளாகப் பாடியுள்ளார்.
புரட்சி
வருத்தம்
சோர்வு
மணம் என்பதன் பொருள்
வாசனை
உள்ளம்
மனது
இளமை என்பதன் எதிர்ச்சொல்
இனிமை
முதுமை
வளமை
புதுமை
சுப்புரத்தினம், புரட்சிக்கவி, பாவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர்
பாரதியார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
பெருஞ்சித்திரனார்
