NEW
Font size
Worksheetsதிருவிவிலிய வினா விடை -ஜனவரி ( மத்தேயு1 -10)
Total questions: 10
Worksheet time: 10mins
1. "யாரும் இதை அறியாதபடி பார்த்துக்கொள் " என்று இயேசு யாரிடம் கூறினார் ?
தொழுகைகூடத் தலைவர்
தொழுநோயாளர்
பார்வையற்றோர் இருவர்
2. தேவையான வேலையாளர்களை தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் _______என்றார்.
கூறுங்கள்
மன்றாடுங்கள்
சொல்லுங்கள்
3. தவறி போன ஆடுகள் யார் ?
யூத மக்கள்
இஸ்ரயேல் மக்கள்
பிறஇனத்தவர்
4.மத்தேயு 5: 3-11 இல் பேறுபெற்றோர் என்ற வார்த்தை எத்தனை முறை இடம்பெற்றுள்ளது ?
7
8
9
5. யோசுவாவின் புதல்வர் எக்கோனியா வின் மறுபெயர் என்ன?
யோவாக்கின்
அராக்கு
ரெகபயாம்
6.பெரேட்சுவையும் , செராகுவையும் யூதாவுக்குப் பெற்றேடுத்தவள் யார்?
ராகேல்
தாமார்
ரூத்து
7.யோசேப்பு யார் அரசாளுவதாக கேள்விப்பட்டு யூதேயா போக அஞ்சினார்?
போவாசு
அர்க்கெலா
யோரமின்
8.யார் தலமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்கள்?
தன் சகோதர சகோதிரிகளிடம் சினம் கொள்பவர்
தன் சகோதரரையோ , சகோதிரியையோ 'முட்டாளே' என்பவர்
கொலை செய்கிறவர்
9. "நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள்" என்ற வசனம் மத்தேயு எந்த அதிகாரத்தில் உள்ளது?
7:10
10:27
9:35
10.____________ ஒருவர் வந்து போதகரே, நீர் எங்கு சென்றாலும் நானும் உம்மை பின்பற்றுவேன் என்றார்
மறைநூல் அறிஞர்
சீடர்
பரிசேயர்
