wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 06.03.23 யோவான்9-11

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

"இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம்..." என இயேசுவிடம் கேட்டது யார் ?

a)

சீஷர்கள்

b)

பரிசேயர்கள்

c)

பிரதான ஆசாரியர்

2.

இயேசு, பிறவிக்குருடனை எக்குளத்தில் போய் கண்களை கழுவ சொன்னார் ?

a)

கெத்சமனே

b)

சீலோவாம்

3.

சீலோவாம் என்பதற்கு ____________ என்று அர்த்தமாம்.

a)

தெரிந்துகொள்ளப்பட்டவன்

b)

அழைக்கப்பட்டவன்

c)

அனுப்பப்பட்டவன்

4.

இயேசு தேவாலயத்தில் யாருடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார் ?

a)

சாலொமோனுடைய

b)

தாவீதிவினுடைய

c)

சவுலினுடைய

5.

ஆடுகள் எதை அறிந்திருக்கிறபடியினால் மேய்ப்பனுக்கு பின்செல்லுகிறது ?

a)

மேய்ப்பனின் வாசத்தை

b)

மேய்ப்பனின் சத்தத்தை

c)

மேய்ப்பனின் உருவத்தை

6.

வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவன் எப்படிப்பட்டவன் ?

a)

கள்ளரும் கொள்ளைக்காரரும்

b)

ஆடுகளுக்கு அன்னியன்

c)

ஆடுகளின் மேய்ப்பன்

7.

மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் எங்கு இருந்தனர் ?

a)

பெத்தானியா

b)

பெத்தலகேம்

c)

நாசரேத்து

8.

கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் யார் ?

a)

மார்த்தாள்

b)

மரியாள்

9.

திதிமு என்னப்பட்ட சீஷன் யார் ?

a)

தோமா

b)

அந்திரேயா

c)

யோவான்

10.

நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் எனக்கூறியது யார் ?

a)

மரியாள்

b)

மார்த்தாள்

c)

இருவரும்