wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Judges 7-9

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

How many men left Gideon because they were afraid?

எத்தனை பேர் பயந்து கிதியோனை விட்டு திரும்பிப் போய்விட்டார்கள்;?

a)

300

b)

1000

c)

10000

d)

22000

2.

How many passed the water test?

எத்தனை பேர் தண்ணீர் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றனர்?

a)

300

b)

1000

c)

10000

d)

22000

3.

With what were each of Gideon’s men equipped?

கிதியோனின் ஆட்கள் ஒவ்வொருவரும் என்ன எடுத்துக்கொண்டார்கள்?

a)

An empty pitcher

வெறும் பானை

b)

A lamp

தீவட்டி

c)

A trumpet

ஒரு எக்காளம்

d)

All of these

இவை அனைத்தும்

4.

What did Gideon’s men shout?

கிதியோனின் ஆட்கள் என்ன சத்தமிட்டார்கள்?

a)

Glory to God

கர்த்தருக்கு மகிமை

b)

Hallelujah

அல்லேலூயா

c)

The sword of the LORD, and of Gideon

கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம்

d)

We have the victory

வெற்றி எங்களுடையது

5.

Who did Gideon teach with thorns of the wilderness and briers?

கிதியோன் வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் யாருக்கு பாடம்புகட்டுவேன் என்றான்?

a)

Zebah

சேபா

b)

Zalmunna

சல்முனா

c)

The men of Succoth

சுக்கோத்தின் பிரபுக்கள்

d)

A and B

ஏ மற்றும் பி

6.

What group of people held the custom of wearing gold earrings?

தங்கக் காதணிகள் அணிவதை எந்தக் குழுவினர் வழக்கமாகக் கொண்டிருந்தனர்?

a)

Benjamites

பென்யமீன்கள்

b)

Ishmaelites

இஸ்மவேலியர்கள்

c)

Ephraimites

எப்பிராமீயர்கள்

d)

Amalekites

அமலேக்கியர்கள்

7.

How many sons did Gideon have?

கிதியோனுக்கு எத்தனை மகன்கள்?

a)

70

b)

50

c)

60

d)

21

8.

According to Jotham's satirical fable to the people, what did the trees ask of the olive tree?

மக்களுக்கு யோதாம் எழுதிய நையாண்டிக் கட்டுக்கதையின்படி, மரங்கள் ஒலிவ மரத்திடம் என்ன கேட்டன?

a)

Bow to us

எங்களை வணங்குங்கள்

b)

Be our king/reign over us

நீ எங்களுக்கு ராஜாவாயிரு

c)

"Anoint a king for us"

"எங்களுக்காக ஒரு ராஜாவை அபிஷேகம் செய்"

9.

What did Jotham say would come out from Shechem and Beth Millo and destroy Abimelech?

சீகேம் மற்றும் பெத் மில்லோவிலிருந்து வெளியே வந்து அபிமெலேக்கை எது அழிக்கும் என்று யோதாம் சொன்னார் ?

a)

Hail

ஆலங்கட்டி மழை

b)

Wild beasts

காட்டு மிருகங்கள்

c)

Fire

அக்கினி

d)

Birds

பறவைகள்

10.

What did Abimelech scatter over the city of Shechem once he destroyed it?

அபிமெலேக் சீகேம் நகரத்தை அழித்தவுடன் அதன் மீது எதை விதைத்தான்?

a)

Ash

சாம்பல்

b)

Rocks

கற்பாறை

c)

Manure

உரம்

d)

Salt

உப்பு