NEW
Font size
S
M
L
XL
Worksheetsமுல்லைப்பாட்டு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வாமன அவதாரம் எடுத்த மாவலி மன்னனிடம் சென்று மூன்றடி மண் கேட்டவன் யார்?
a)
திருமால்
b)
முருகன்
c)
சிவன்
2.
முல்லை நிலத்துக்குரிய சிறும்பொழுது என்ன?
a)
இளவேனில்
b)
மாலை
c)
எற்பாடு
3.
முல்லை நிலத்துக்குரிய பெரும்பொழுது என்ன?
a)
இளவேனில்
b)
கூதிர்
c)
கார்காலம்
4.
யானை பாகர் எதை தின்ன வேண்டி யானையை குத்தினர்?
a)
கரும்பு
b)
கவளம்
c)
அதிமதுரம்
5.
முக்கால் உடையவன் யார்?
a)
முனிவன்
b)
யோகி
c)
அந்தணன்
6.
கிடுகு என்று அழைக்கப்படுவது எது?
a)
ஈட்டி
b)
அம்பு
c)
கேடயம்
7.
அரசன் அருகில் பாதுகாவலுக்காக நின்றவர்கள் யார்?
a)
மிலேச்சர்கள்
b)
யவணர்கள்
c)
மெயக்காப்பாளர்
8.
தலைவி எத்தனை அடுக்குள்ள மாளிகையில் தங்கியிருந்தார்?
a)
8
b)
7
c)
6
9.
விரிச்சி என்பதன் பொருள் என்ன?
a)
நற்சொல் கேட்டல்
b)
ஆண்
c)
ஆநிரை
10.
முல்லை நிலத்தின் தெய்வம் யார்?
a)
முருகன்
b)
சிவன்
c)
திருமால்
Reset
