Font size
WorksheetsP6 ஒலி வேறுபாடு_தவணை 2
Total questions: 10
Worksheet time: 10mins
நீதிபதி குற்றவாளிக்குத் தகுந்த தீர்ப்பை வழங்கினார்.
அவனுக்கு ஐந்து ஆண்டு (a) தண்டனை கிடைத்தது.
அங்கே காவலர்கள், அவனுடைய தாடியை (b) செய்தார்கள்.
அம்மா வேலை முடிந்து வீடு திரும்பியதும், அறையில் (a) கிடந்த துணிமணிகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அறையைச் சுத்தம் செய்து முடிப்பதற்குள் அவர் (b) போனார்.
பெற்றோர் ___________ யோசனைகளைப் பின்பற்றிய பாலா கல்வியில் நல்ல தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் சிறந்து விளங்கினான்.
கூரிய
கூறிய
மணப்பெண்ணுக்கு (a) புடவை வாங்குவதற்காக நாங்கள் சேலைக்கடைக்குச் சென்றோம்.
அன்று, கனத்த மழை பெய்தது. ____________யில் ஏற்பட்ட ஓட்டையின் காரணமாக வீட்டினுள் மழை நீர் புகுந்து பொருள்களெல்லாம் சேதமடைந்தன.
கூரை
கூறை
நான் இந்தியாவுக்குச் சென்றபோது, என் பாட்டி எங்களுக்கு கோழிக் (a) சமைக்க தயார் செய்து கொண்டிருந்தார். அவர் (b) அடுப்பின்மீது பானையை வைத்து நெருப்பை மூட்டினார்.
வகுப்பறையில் மட்டுமே கற்றலை மேற்கொண்டிருந்த சூழல் __________ தற்போது மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே இணையத்தின் வழியாகவும் கற்கிறார்கள்.
மாறி
மாரி
கார்த்திகை மாதத்தின்போது, அம்மா ____________ விளக்குகளை ஏற்றி வீட்டை அலங்கரிப்பது வழக்கம்.
அகழ்
அகல்
ஆண்டுதோறும், நகுலன் தன் பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடுவதை விரும்ப மாட்டான்.
அவன் தன் குடும்பத்துடன் சிறுவர் இல்லத்தில் வசித்து வரும் வசதி குறைந்த பிள்ளைகளுக்கு __________ இட்டு பரிசுகள் அளிப்பான்.
அண்ணம்
அன்னம்
இணை.
வேலை
வேளை
கிலி
கிழி
