NEW
Font size
Worksheetsகதைப்பின்னல் உயர்நிலைக் கேள்விகள்
Total questions: 5
Worksheet time: 3mins
வாடாமலர் நாவலின் கதைப்பின்னல் ஐந்தனை தெரிவு செய்க.
தொடக்கம், வளர்ச்சி, சிக்கல் அவிழ்ப்பு, பேச்சுவழக்கு, முடிவு
தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், சிக்கல் அவிழ்ப்பு, முடிவு
தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், உச்சம், சிக்கல் அவிழ்ப்பு, முடிவு
தொடக்கம், வருணனை சிக்கல், சிக்கல் அவிழ்ப்பு, முடிவு
கதைப்பின்னலின் தொடக்கத்தைத் தெரிவு செய்க.
குழந்தைவேல், தானப்பன் இளமைக்கால நட்பு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு குழந்தைவேல் தானப்பனிடமிருந்து கடிதம் பெறுதல்; தானப்பன் சென்னையில் இருப்பதை அறிதல்.
•குழந்தைவேல் சென்னைக் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடருதல்.
•படிப்பை முடித்த குழந்தைவேலுக்குத் திருமணம் நடைபெறுதல்.
கதைபின்னலின் வளர்ச்சியைத் தெரிவு செய்க.
சித்தியின் கொடுமை தாளாது தானப்பன் சென்னைக்கு ஓடிவிடுதல்; குழந்தைவேல் வருத்துதல்.
மனைவியின் விருப்பத்திற்கேற்ப குழந்தைவேல் தனிக்குடித்தனம் செல்லுதல்
கனகம் மீண்டும் தானப்பன் வீட்டில் வந்து தங்குதல்; திடீரென்று ஒரு நாள் இருவரும் மரணமடைதல்
பூங்கொடி மனந்திருந்தி குழந்தைவேலுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்தல்
கதைப்பின்னலின் சிக்கலை தெரிவு செய்க.
மனைவியின் விருப்பத்திற்கேற்ப குழந்தைவேல் தனிக்குடித்தனம் செல்லுதல்
பூங்கொடி மனந்திருந்தி குழந்தைவேலுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்தல்
கதைப்பின்னலின் உச்சத்தைத் தெரிவு செய்க
பூங்கொடி மனந்திருந்தி குழந்தைவேலுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்தல்
•படிப்பை முடித்த குழந்தைவேலுக்குத் திருமணம் நடைபெறுதல்.
