Font size
Worksheetsபழமொழி ஆண்டு 5
Total questions: 13
Worksheet time: 9mins
ஒரு செயலின் நன்மை தீமைகளை ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.
A. ஆழம் அறியாமல் காலை விடாதே
B. ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
C. முன் வைத்த காலைப் பின் வைக்காதே
இசையையும் தையற்கலையையும் கற்றுக் கொண்டிருந்த சஞ்சனா இறுதியில் எதையும் திறம்பட கற்கவில்லை.
ஆழம் அறியாமல் காலை விடாதே.
நிறைகுடம் தளும்பாது.
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்.
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
ஒரு செயலின் நன்மை தீமைகளை ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.
A. ஆழம் அறியாமல் காலை விடாதே
B. ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
C. முன் வைத்த காலைப் பின் வைக்காதே
கீழ்க்காண்பனவற்றுள் வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம் எனும் கருத்தை விளக்கும் பழமொழி யாது ?
A. சிக்கனம் சீரளிக்கும்
B. சிறுதுளி பெருவெள்ளம்
C. வெள்ளம் வருமுன் அணைபோடு
D. அறிவுடையாரை அரசனும் விரும்பும்
பழமொழியை நிறைவு செய்யவும்.
.............. வருமுன் அணைபோடு
வெயில்
வெள்ளம்
பள்ளம்
பழமொழியை நிறைவு செய்யவும்.
ஆற்றிலே ஒரு கால் _________________________________
சேற்றில் ஒரு கால்
சேற்றிலே ஒரு கால்
1. ___________________ காலை விடாதே
ஆழம் தெரியாமல்
ஆழம் அறியாமல்
ஆற்றில் ஒரு கால்
சேற்றில் ஒரு கால்
4. நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆழம் அறியாமல் காலை விடாதே
அழுதப் பிள்ளை பால் குடிக்கும்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
5. விவசாயம் தொழில் பற்றி தெரியாமல் அந்தத் தொழில் ஈடுபட்ட திரு.முரளி தோல்வி கண்டார்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆழம் அறியாமல் காலை விடாதே
நிழலின் அருமை மழையில் தெரியும்.
7.ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் காரியம் சிறப்பாகச் செய்ய முடியாது.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆழம் அறியாமல் காலை விடாதே
ஆற்றில் ஒரு கால் சேற்றில் மற்றொரு கால்
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
கீழ்க்காண்பனவற்றுள் வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம் எனும் கருத்தை விளக்கும் பழமொழி யாது ?
A. சிக்கனம் சீரளிக்கும்
B. சிறுதுளி பெருவெள்ளம்
C. வெள்ளம் வருமுன் அணைபோடு
D. அறிவுடையாரை அரசனும் விரும்பும்
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் ________________________
எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது
எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியும்
நாம் ஈடுப்படும் செயலின் பின்விளைவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆழம் அறியாமல் காலை விடாதே
