Worksheetsஇலக்கியம்
Total questions: 7
Worksheet time: 14mins
Name
Class
Date
1.
கவிஞர் கரு. திருவரசின் இயற்பெயர் என்ன?
a)
பொன்முடி
b)
கா. மாரிமுத்து
c)
மு. கருப்பையா
d)
சுந்தரராசு
2.
நாளை நமதே கவிதையின் பாடுபொருளைக் குறிப்பிடவும்.
4 lines
3.
நீங்கள் இதுவரை தமிழ் இலக்கியப் பாடத்தில் கற்றறிந்துள்ள கவிதைகளைப் பட்டியலிடவும்.
4 lines
4.
ஞான வழி கவிதையின் மையக்கரு என்ன?
4 lines
5.
இவற்றுள் எது வாடாமலர் நாவலில் வரும் தானப்பனின் பண்புக்கூறுகளுல் ஒன்றல்ல?
a)
சமுதாய மதிப்புக்கு ஏங்கியவன்
b)
ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவன்
c)
சித்தியின் கொடுமைக்கு ஆளானவன்
d)
முரட்டுக்குணம் கொண்டவன்
6.
வாடாமலர் நாவலில் முதன்மை கருப்பொருளை எழுதவும்.
4 lines
7.
இவற்றுள் எது டாக்டர் மு. வரதராசனின் பிற படைப்புகளுல் ஒன்று?
a)
பொன்விலங்கு
b)
சிதம்பர இரகசியம்
c)
அகல்விளக்கு
d)
சில நேரங்களில் சில மனிதர்கள்
100 %
